×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலம்

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலம் மாகியுள்ளது. அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பூச்சிமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப் பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags : Sabarimala Ayyappan , Substandard cardamom was used in Aravani Payasam given to devotees at Sabarimala Ayyappan temple, study reveals
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு